அரசியல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை அகதிகள் - குரல் கொடுத்த சிவசேனா

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என சிவசேனா தெரிவித்தது.

தந்தி டிவி
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என சிவசேனா தெரிவித்தது. மக்களவையில் இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய சிவசேனா எம்.பி. விநாயக் ரவுத், ஆப்கானிஸ்தானின் பெயரை இதில் சேர்த்தது ஏன் என புரியவில்லை என்றார். ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டிருந்தால், இலங்கை அகதிகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அவர், இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் நல்லது என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ