"அந்த ஒற்றை முகம் வந்தால்.. பிரதமரே வந்தாலும்" - இசக்கி சுப்பையா அதிரடி
“எதிரணியில் பிரதமர் வந்தாலும் வெல்ல முடியாது" அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலின் போது, முதலமைச்சர் விஜய் ஒரு முறை பரப்புரை செய்தாலே, எதிர்க்கட்சிகள் பிரதமரையே அழைத்து வந்தாலும் வெற்றி பெற முடியாது என்று, அதிமுக-வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்...