அரசியல்

Bandi Sanjay Kumar | "இதுக்கு நான் தலையவே வெட்டிக்குவேன்" - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

தந்தி டிவி

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக தொப்பி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக தனது தலையை வெட்டிக்கொள்ள போவதாக மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்து தெலங்கானாவில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் ரேவந்த் ரெட்டியும், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்து வந்தர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய், தாம் ஒரு உறுதியான இந்து என்றும், பிற மதங்கள் மீது போலியாக மரியாதை காட்டி அவமதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்