அரசியல்

Sengottaiyan Speech| ``100 மாடு வச்சிருந்தேன்.. ஆனா இப்போ..’’ - காரணத்தை சொல்லி KAS வேதனை

``100 மாடு வச்சிருந்தேன்.. ஆனா இப்போ..’’ - காரணத்தை சொல்லி KAS வேதனை

thanthitv

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கால்நடை சுகாதார முகாமில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், ஒரு காலத்தில் தனது பண்ணையில் 100 மாடுகள் இருந்ததாகவும், பராமரிக்க ஆட்கள் கிடைக்காததால் தற்போது 10 மாடுகள் மட்டுமே வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலும், முந்தைய ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை, தற்போதைய ஆட்சியில் குறுகிய காலத்திலேயே மூன்று ரூபாய் உயர்த்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பயனடையும் மக்களுக்கு விற்பனை விலையை உயர்த்தாமல், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தியதே உண்மையான சமநிலை ஆட்சி என்றும் அவர் தெரிவித்தா

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்