அரசியல்

நான் அரசியலில் தான் இருக்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மறக்க முடியுமா ‌தூத்துக்குடியை என்ற தலைப்பில் சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,

நாட்டை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம் என்றார்.

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ், சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்