அரசியல்

நான் அரசியலில் தான் இருக்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மறக்க முடியுமா ‌தூத்துக்குடியை என்ற தலைப்பில் சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்,

நாட்டை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம் என்றார்.

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ், சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ