அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : "மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கருத்து கேட்கக் கூடாது என்று அமைச்சர் கருப்பண்ணன் சொன்னது தவறு என்றும், விதிமுறைக்கு மாறாக மத்திய அரசு எப்போதும் செயல்படாது என்று கூறினார்

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்