அரசியல்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்

தந்தி டிவி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை தாம் எச்சரித்ததாகவும், சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை