அரசியல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில், திருமண நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை, எந்த முதலமைச்சரும், சிபிஐ விசாரணையை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை