அரசியல்

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த தீர்ப்பு - மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை

தந்தி டிவி

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. முதலமைச்சர் மீதான புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்