அரசியல்

எழுந்து நின்றால் தாங்க மாட்டீங்க - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்

ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்.

தந்தி டிவி

ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. என்னிடம் 150 உறுப்பினர் இருக்கிறார்கள், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என ஜெகன் மோகன் ஆவேசம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை