அரசியல்

"எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி" - தேவிலால் கொள்ளுப் பேரனுக்கு காங்கிரஸ் அழைப்பு

ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வலிமையான அரசை அமைப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வலிமையான அரசை அமைப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கிங் மேக்கராக உருவாகி உள்ள தேவிலாலின் கொள்ளுப் பேரன் துஷ்யந்த் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் புபிந்தேர் சிங் ஹூடா, அனைத்துக் கட்சிகளும் சமமான மரியாதையோடு நடத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை