அரசியல்

Hariyana | ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

தந்தி டிவி

ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத்தில், ஹினிடிராப் கும்பலிடம் சிக்கிய இளைஞர், அரை நிர்வாண கோலத்தில் தப்பியபோது, அவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அனில் குமார் என்பவர், பெண் ஒருவர் தனிமையில் சந்திக்க அழைத்ததன் பேரில், அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, ஒரு கும்பல் அவரை தாக்கி, வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்