அரசியல்

Hariyana | ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

தந்தி டிவி

ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத்தில், ஹினிடிராப் கும்பலிடம் சிக்கிய இளைஞர், அரை நிர்வாண கோலத்தில் தப்பியபோது, அவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அனில் குமார் என்பவர், பெண் ஒருவர் தனிமையில் சந்திக்க அழைத்ததன் பேரில், அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, ஒரு கும்பல் அவரை தாக்கி, வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு