அரசியல்

Hariyana | ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

தந்தி டிவி

ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை - எக்கு தப்பா சிக்கி அரை நிர்வாண கோலத்தில் ஓடிய சம்பவம்

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத்தில், ஹினிடிராப் கும்பலிடம் சிக்கிய இளைஞர், அரை நிர்வாண கோலத்தில் தப்பியபோது, அவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அனில் குமார் என்பவர், பெண் ஒருவர் தனிமையில் சந்திக்க அழைத்ததன் பேரில், அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, ஒரு கும்பல் அவரை தாக்கி, வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்