அரசியல்

கைரேகைகளில் சந்திரபாபு நாயுடுவின் ஓவியம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

தந்தி டிவி

ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது கட்டை விரலின் கைரேகைகளை கொண்டு அவரது புகைப்படத்தை வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஓவியர் ஸ்ரீகாந்த் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த படத்தை வரைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்