அரசியல்

கைரேகைகளில் சந்திரபாபு நாயுடுவின் ஓவியம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

தந்தி டிவி

ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது கட்டை விரலின் கைரேகைகளை கொண்டு அவரது புகைப்படத்தை வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஓவியர் ஸ்ரீகாந்த் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த படத்தை வரைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்