அரசியல்

கைரேகைகளில் சந்திரபாபு நாயுடுவின் ஓவியம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்து

தந்தி டிவி

ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது கட்டை விரலின் கைரேகைகளை கொண்டு அவரது புகைப்படத்தை வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஓவியர் ஸ்ரீகாந்த் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த படத்தை வரைந்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்