அரசியல்

"பச்சை பொய்.. முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார்கள்.." - கொந்தளித்த EPS

தந்தி டிவி

"தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார்கள்"

தமிழகத்தில் கஞ்சா இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தின் போது பேசிய அவர், தமிழகத்திற்குள் கஞ்சா கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு