அரசியல்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" | கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்.

தந்தி டிவி

பொன்னேரி அரசு கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது அரசு பணி கனவு கலைந்துவிட்டதாக கூறி தேர்வர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு