அரசியல்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" | கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்

"அரசு பணி கனவு கலைந்துவிட்டது" கண்ணீருடன் கலைந்து சென்ற தேர்வர்கள்.

தந்தி டிவி

பொன்னேரி அரசு கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது அரசு பணி கனவு கலைந்துவிட்டதாக கூறி தேர்வர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு