அரசியல்

"காந்தியும் 2வது இன்னிங்ஸில் தான் இந்தியா வந்தார்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு கமல் பதில்

"மக்களை மதிக்காத அரசு" - கமல்

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை மதிக்காத‌தால், அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை