அரசியல்

அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தலைமை ஆசிரியர் ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காலதாமதமின்றி நடத்தப்படும் என்றும், முழுமையான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்