அரசியல்

அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தலைமை ஆசிரியர் ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காலதாமதமின்றி நடத்தப்படும் என்றும், முழுமையான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்