அரசியல்

அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தலைமை ஆசிரியர் ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காலதாமதமின்றி நடத்தப்படும் என்றும், முழுமையான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்