அரசியல்

"கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில், பல்வேறு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் தான் தனது பதவி காலத்தில் சாதனையாக இருக்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, 25 ஆண்டு கால மேகதாது பிரச்சனைக்கு சரியான முடிவை நிதின்கட்கரி மேற்கொண்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை