அரசியல்

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை - ஜி.கே.வாசன்

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அவர் பேசினார். அப்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலை செயற்கை தேர்தலாக திமுக மாற்றி விட்டதாக தெரிவித்தார். தற்போது தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாசன் கூறினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி