Ganapathy Sivakumar | Congress | "தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - 42 எம்.பி.க்கள் பங்கேற்காதது வருத்தம்" - கணபதி சிவக்குமார்
"தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - 42 எம்.பி.க்கள் பங்கேற்காதது வருத்தம்" தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், 42 பேர் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.