அரசியல்

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி

தந்தி டிவி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்தார். அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மோர், தார்பூசனி, கிர்னி, பலா, வாழை உள்பட பழங்களை ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் உள்ளிட்டோர் பழங்கள், ஜூஸ், குடை வழங்கினர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM