அரசியல்

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி

தந்தி டிவி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திறந்து வைத்தார். அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு மோர், தார்பூசனி, கிர்னி, பலா, வாழை உள்பட பழங்களை ஆயிரம் பேருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் உள்ளிட்டோர் பழங்கள், ஜூஸ், குடை வழங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை