அரசியல்

"பிளாஸ்டிக் ஒழிப்பு பாதகமான விளைவுகளை உருவாக்கும்" - சுற்றுச் சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிளாஸ்டிக் தடை செய்வதன் மூலம் அந்த தொழிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து அரசு யோசிக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். பிளாஸ்டிக்கை எப்படி மறுசுழற்சி செய்வது என்பது குறித்து அக்கறைக் கொள்ள வேண்டும் என்றும், பொருளாதார தேக்க நிலை உள்ள நிலையில் இந்த முடிவு பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை