அரசியல்

தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு...

மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

தந்தி டிவி

மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில், மக்களவை ​தே​ர்தலுக்கு 900-க்கும் மேற்பட்டோரும், சட்டமன்ற தேர்தலுக்கு 350-க்கும் மேற்பட்டோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் நாளை, தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. வருகிற 28, 29 ஆகிய தேதிகளில், வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். பின்னர், 29 ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்