அரசியல்

வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு புரியவில்லை - வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

நாட்டில் விவசாயிகள் பலருக்கு, வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை.வேளாண் சட்டம் பற்றி தெரிந்திருந்தால், நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டில் விவசாயிகள் பலருக்கு, வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை.வேளாண் சட்டம் பற்றி தெரிந்திருந்தால், நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றிருக்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வயநாடு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமது குறிப்பிட்ட மூன்று நான்கு நண்பர்களுக்காக இந்தியாவை வழி நடத்தி கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள், நன்கு புரிந்திருந்தால், நாடே தீப்பற்றி எரிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

===

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்