அரசியல்

ஒற்றைகேள்வி கேட்ட விவசாய பெண்கள்... சோகமாக மாறிய சோனியா காந்தி, பிரியங்கா

தந்தி டிவி

ஹரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்த விவசாய பெண்களுக்கு சோனியா மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். அப்போது விவசாய பெண்கள் ராஜீவ் காந்தி இறப்பில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜீவ் காந்தியின் மறைவினால் தான் மிகுந்த துயர் கொண்டு இருந்ததாகவும், அதன் காயங்ஙகளும் ஆழமாக இருந்ததாக குறிப்பிட்டார். பல நாட்கள் துக்கத்தில் இருந்ததாக தெரிவித்த பிரியங்கா காந்தி, உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என கூறினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா