அரசியல்

ஒற்றைகேள்வி கேட்ட விவசாய பெண்கள்... சோகமாக மாறிய சோனியா காந்தி, பிரியங்கா

தந்தி டிவி

ஹரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்த விவசாய பெண்களுக்கு சோனியா மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். அப்போது விவசாய பெண்கள் ராஜீவ் காந்தி இறப்பில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜீவ் காந்தியின் மறைவினால் தான் மிகுந்த துயர் கொண்டு இருந்ததாகவும், அதன் காயங்ஙகளும் ஆழமாக இருந்ததாக குறிப்பிட்டார். பல நாட்கள் துக்கத்தில் இருந்ததாக தெரிவித்த பிரியங்கா காந்தி, உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்