அரசியல்

ஒற்றைகேள்வி கேட்ட விவசாய பெண்கள்... சோகமாக மாறிய சோனியா காந்தி, பிரியங்கா

தந்தி டிவி

ஹரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்த விவசாய பெண்களுக்கு சோனியா மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். அப்போது விவசாய பெண்கள் ராஜீவ் காந்தி இறப்பில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜீவ் காந்தியின் மறைவினால் தான் மிகுந்த துயர் கொண்டு இருந்ததாகவும், அதன் காயங்ஙகளும் ஆழமாக இருந்ததாக குறிப்பிட்டார். பல நாட்கள் துக்கத்தில் இருந்ததாக தெரிவித்த பிரியங்கா காந்தி, உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு