தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு - டி.கே.எஸ்.இளங்கோவன்
தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு செய்திருப்பதாக தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.