அரசியல்

மறைமுகமாக ரஜினியை விமர்சித்த இளங்கோவன்

இனி அடுத்த திரைப்படம் வெளியாகும் போதுதான் அவர் பேசுவார் - இளங்கோவன்

தந்தி டிவி

தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என புதிதாக முளைத்திருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இனி அடுத்த திரைப்படம் வெளியாகும் போதுதான் அவர் பேசுவார் என நடிகர் ரஜினியை இளங்கோவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை