அரசியல்

``ஈபிஎஸ் அப்படி கேட்கவே இல்லை’’ - கிளியர் கட்டாக சொன்ன அண்ணாமலை

தந்தி டிவி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, கொடுக்கவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் புதிய பாலம் பழுதடையவில்லை என்றும், ரயில் கடந்து சென்ற பின்பே திறக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்