அரசியல்

``ஈபிஎஸ் அப்படி கேட்கவே இல்லை’’ - கிளியர் கட்டாக சொன்ன அண்ணாமலை

தந்தி டிவி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, கொடுக்கவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் புதிய பாலம் பழுதடையவில்லை என்றும், ரயில் கடந்து சென்ற பின்பே திறக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்