அரசியல்

``ஈபிஎஸ் அப்படி கேட்கவே இல்லை’’ - கிளியர் கட்டாக சொன்ன அண்ணாமலை

தந்தி டிவி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, கொடுக்கவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் புதிய பாலம் பழுதடையவில்லை என்றும், ரயில் கடந்து சென்ற பின்பே திறக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"