மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரம் - ஈபிஎஸ் பேச்சு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் உரையாற்றினார்..