அரசியல்

``இந்தியைவிட ஆங்கில கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது’’ - ராகுல்காந்தி

தந்தி டிவி

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஆங்கில கல்வி அவசியம் - ராகுல் காந்தி

இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஒற்றை அம்சம் ஆங்கில கல்வி தான் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்வி பெறுவதை விட ஆங்கில கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளார். இந்தி, தமிழ், கன்னட கல்வி வழங்க வேண்டும், ஆனால் அதற்கு அடுத்ததாக ஆங்கில மொழி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறும் பாஜகவினரின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளியில் தான் படிப்பதாக கூறினார். அந்த வாய்ப்பை, ஏழை, பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு ஏன் வழங்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி