அரசியல்

"அரசு உதவி பெறும் பள்ளியில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம்" - செங்கோட்டையன்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் கல்வி குறித்து பரீசிலிக்கப்படுவதாகவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை