அரசியல்

"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்

பயனற்ற ஒரு செயலை அமலாக்கத்துறை செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்

தந்தி டிவி
ஒரு சிலரை திருப்திபடுத்தவே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை போலியான விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் ​சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி