அரசியல்

"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்

பயனற்ற ஒரு செயலை அமலாக்கத்துறை செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்

தந்தி டிவி
ஒரு சிலரை திருப்திபடுத்தவே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை போலியான விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் ​சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்