அரசியல்

"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்

பயனற்ற ஒரு செயலை அமலாக்கத்துறை செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்

தந்தி டிவி
ஒரு சிலரை திருப்திபடுத்தவே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை போலியான விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் ​சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு