அரசியல்

அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்: பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா மீது வழக்குப் பதிவு

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 18-ல் இந்து சமய அறநிலையத் துறையினர் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்