அரசியல்

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற, அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய போது அமைச்சர் நீலோபர் கபில், கண்ணீர் விட்டு அழுதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு