அரசியல்

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற, அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய போது அமைச்சர் நீலோபர் கபில், கண்ணீர் விட்டு அழுதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி