அரசியல்

"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்

"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"

தந்தி டிவி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என்று அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தங்களுக்கு நீதி வழங்கியுள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ