அரசியல்

"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு புலி வருகிறது கதை போல இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து அபராத ரசீதில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டிப்பதாக கூறினார். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் கி.வீரமணி கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்