அரசியல்

"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு புலி வருகிறது கதை போல இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து அபராத ரசீதில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டிப்பதாக கூறினார். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் கி.வீரமணி கூறினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை