அரசியல்

"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு புலி வருகிறது கதை போல இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து அபராத ரசீதில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டிப்பதாக கூறினார். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் கி.வீரமணி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்