அரசியல்

Election | Erode East | "ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி

"ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி

thanthitv

Election | Erode East | "ஈரோடு கிழக்கு - மக்களை அடைத்து வைக்க முடியாது.." தேர்தல் அதிகாரி அதிரடி மெசேஜ் #ErodeEast #Election #ECI #TNElections ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்ததாக புகார்கள் வந்த நிலையில், இந்த முறை அதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழுவினர் கோலமிட்டு விழிப்புணர்வவை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் தொடர்பான புகார்கள் மீது பறக்கும் படையினர் உடனடியாகக் களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு