அரசியல்

தேர்தல் பிரச்சார பேரணியில் அமித்ஷா பங்கேற்பு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்,கெஜ்ரிவால் அரசு கடந்த 5 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்று உரையாற்றிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கிடையை நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும், கெஜ்ரிவால் அரசு, முதலிடத்திற்கு வந்துள்ளதா? என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவால்,வளர்ச்சி என்ற பெயரில் பேசினாரே தவிர எதுவும் செய்யவில்லை என்றார். பொய்களை மட்டுமே பரப்பியதாக குற்றம்சாட்டிய அமித்ஷா. பொய் கூறுவதில் வேண்டுமானால் கெஜ்ரிவால் முதலிடத்தைப் பெறுவார் என விமர்சித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்