அரசியல்

மக்களவை தேர்தல் : மிர்சாபூரில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மக்களவையின் 7 வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா வாங்ககு சேகரித்தார். பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை