அரசியல்

"தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது?" - ரஜினிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

"யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஆட்சி அமைக்கும்"

தந்தி டிவி

தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற அதிமுக வெற்றி விழா கூட்டத்தில் பேசிய அவர், வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்றார். யார், கட்சி தொடங்கினாலும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்