அரசியல்

"தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது?" - ரஜினிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

"யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஆட்சி அமைக்கும்"

தந்தி டிவி

தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற அதிமுக வெற்றி விழா கூட்டத்தில் பேசிய அவர், வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்றார். யார், கட்சி தொடங்கினாலும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்