அரசியல்

ஈ.பி.எஸ் மீதான வழக்கு.. மே 14.. நாள் குறித்த நீதிமன்றம் | Edappadi K. Palaniswami | Thanthitv

தந்தி டிவி

எழும்பூர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு, மே மாதம் 14ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்ந்த பிறகு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியது தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளதாகவும் தோல்வி விரக்தியில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன் வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தொகுதி மேம்பாட்டு நிதியில் 95 சதவீதம் நிதியை பயன்படுத்தி உள்ளேன் என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி