அரசியல்

நாளை, டெல்லி செல்கிறார், எடப்பாடி பழனிச்சாமி : அக். 8 -ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி செல்கிறார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை

புதுடெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.

* இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு