அரசியல்

நாளை, டெல்லி செல்கிறார், எடப்பாடி பழனிச்சாமி : அக். 8 -ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி செல்கிறார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை

புதுடெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.

* இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை