அரசியல்

"செந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தந்தி டிவி

தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த இயக்கம் என்றும், இங்கு அனைவருக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். அனைவரும் இணைந்து இயக்கத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?