அரசியல்

"செந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தந்தி டிவி

தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த இயக்கம் என்றும், இங்கு அனைவருக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். அனைவரும் இணைந்து இயக்கத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்