அரசியல்

அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜர்

முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார்.

தந்தி டிவி
முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார். திருச்சி சமயபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முக்கொம்புவில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசையும்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்