அரசியல்

அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜர்

முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார்.

தந்தி டிவி
முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார். திருச்சி சமயபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முக்கொம்புவில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசையும்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?