அரசியல்

பேரவையில் கதறி அழுதார் துரைமுருகன்...

தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார்.

தந்தி டிவி
தம்மை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர் கருணாநிதி என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் நினைவு கூர்ந்துள்ளார். பேரவையில், கருணாநிதி இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுது, பேச முடியாமல், இருக்கையில் அமர்ந்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்