நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் அருண்ராஜ் மாணவர்களுக்கு ₹3.59 கோடி மதிப்பிலான கல்விக்கடன்களை வழங்கினார்.