அரசியல்

"திமுக போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தாக முடியும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

திமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

திமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்றும், திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் கூட்டுறவு சங்கம் சார்பில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கடைகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர். கடைகளை திறந்து வைத்து பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்