அரசியல்

"ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தந்த மாநிலத்தின் மொழி தெரியணும்" -திமுக எம்பி

தந்தி டிவி

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி தெரிந்தவர்களை ரயில்வே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர்,

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், சாதாரண வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி தெரிந்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

====

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு