அரசியல்

"ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தந்த மாநிலத்தின் மொழி தெரியணும்" -திமுக எம்பி

தந்தி டிவி

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி தெரிந்தவர்களை ரயில்வே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர்,

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், சாதாரண வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி தெரிந்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

====

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்