அரசியல்

"ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தந்த மாநிலத்தின் மொழி தெரியணும்" -திமுக எம்பி

தந்தி டிவி

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி தெரிந்தவர்களை ரயில்வே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர்,

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், சாதாரண வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி தெரிந்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

====

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்