அரசியல்

அரசை எதிர்ப்பவர்களை கைது செய்வது சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயல் - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசை விமர்சிப்பவர்களை எதேச்சதிகார போக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயலாகும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசை விமர்சிப்பவர்களை எதேச்சதிகார போக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை சிவில் உரிமைகளை

அலட்சியப்படுத்தும் செயலாகும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வது என்பது தேவையான ஒன்று என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ