சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ரெகுபதி தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வெறும் தீர்மானம் போதாது; சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுடன், ஒன்றிய அரசு என்று சொன்னாலே பயப்படுகிறார்கள் என விமர்சனம்.